1ம் தேதி கடைசி நாள் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜன. 22: வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேளாண் சட்டங் களை ரத்து செய்ய வேண்டும். அனைத்து வகையான விவசாய விளை பொரு ட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் (வடக்கு) பாவணன் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் கலைமுரசு பங்கேற்றனர்.

Related Stories: