குரும்பலூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

பெரம்பலூர்,ஜன.21: பெரம்பலூர் அருகே மங் கூன் துணை மின் நிலை யத்தில் மாதாந்திர பராமரி ப்புப் பணிகள் இன்று (21ம்தேதி) மேற்கொள் ளப்பட உள்ளதால், மங் கூன் துணைமின் நிலை யத்திலிருந்து மின் விநி யோகம் பெறும் பகுதிக ளான குரும்பலூர், பாளை யம், புதுஆத்தூர், மூலக் காடு, ஈச்சம்பட்டி, லாடபுரம், மேலப்புலியூர், அம்மாபா ளையம், களரம்பட்டி, மங் கூன், நக்கசேலம், புது அம் மாபாளையம், அடைக்கம் பட்டி, டி.களத்தூர் பிரிவுச் சாலை, சிறுவயலூர், குரூர், மாவிலங்கை, விராலிப் பட்டி, கண்ணப்பாடி, சத்திர மனை, வேலூர், கீழக்கண வாய், பொம்மனப்பாடி ஆ கியப் பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடி யும் வரை மின்விநியோகம் இருக்காது என உதவிசெய ற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories: