கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி

காரைக்குடி, ஜன. 21: பெங்களூரை சேர்ந்த சண்முகநாதன் மகன் சூர்யா(19). இவர் காரைக்குடி கல்லல் அருகே பொய்யலூர் நேதாஜிபுரத்தை சேர்ந்த உறவினர் வீட்டுக்கு பொங்கல் விடுமுறைக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அங்குள்ள கண்மாயில் குளிக்க சென்றுள்ளார். இதில் கண்மாய் ஆழத்தில் குளிக்க சென்ற போது மூழ்கி உள்ளார். பொதுமக்கள் தேடியும் கிடைக்காததால் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டுள்ளனர்.

Related Stories: