மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் வத்தலக்குண்டு அணி கோப்பையை வென்றது

வத்தலகுண்டு, ஜன 19: வத்தலகுண்டு யங்ஸ்டார் கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் 43வது ஆண்டு மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி நடந்தது. இப்போட்டியில் 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இதில் வத்தலகுண்டு யெங் ஸ்டார் எல்லோ அணி முதலிடம் பெற்று கோப்பையை தட்டிச் சென்றது இரண்டாவது இடத்தை திண்டுக்கல் விங்ஸ் அணியும், மூன்றாவது இடத்தை வத்தலகுண்டு எங்க ஸ்டார் ப்ளூ அணியும், நான்காவது இடத்தை திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரி அணியும் பெற்றன. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் பழனி எம்எல்ஏவும் திமுக மாவட்ட செயலாளருமான ஐ.பி. செந்தில்குமார் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். விழாவில் திமுக ஒன்றியச் செயலாளர் முருகன், நகர செயலாளர் சின்னதுரை, கணவாய்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ்,

Related Stories: