டிஐஜி ஆனிவிஜயா பங்கேற்பு 10 பேர் டிஸ்சார்ஜ்

திருச்சி, ஜன.19: திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 10 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரானா வைரஸ் தொற்று தொடர்பாக சிகிச்சை பெற்று வந்த திருச்சியை சேர்ந்த 8, கரூர் 1, புதுக்கோட்டை 1 என 10 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.

Related Stories: