×

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

இடைப்பாடி, ஜன.19: இடைப்பாடி அருகே, குரும்பப்பட்டியில் நேற்று திமுக சார்பில் நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். இந்நிகழ்ச்சியில், திமுக துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜா, மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம். எம்பி பார்த்திபன், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் முன்னாள் எம்எல்ஏ கோபால், மாவட்ட துணைச் செயலாளர்கள் சுந்தரம், சம்பத்குமார், கீதா, மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், விவசாய தொழிலாளர் அணி மாநில இணைச்செயலாளர் காவேரி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இடைப்பாடி முருகேசன், ஜலகண்டாபுரம் கார்த்தி, தாரமங்கலம் அம்மாசி, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கொங்கணாபுரம் சுப்ரமணி, கருணாநிதி, நிர்மலா, அன்பழகன், இளைஞர் அணி மணிகண்டன், பிரபு கண்ணன், தொண்டரணி செல்வம், தகவல் தொழில்நுட்ப அணி திருநாவுக்கரசு, இடைப்பாடி நகர செயலாளர் பாஷா, மேட்டூர் காசி விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் பரமசிவம், நல்லதம்பி, ரவிச்சந்திரன், சீனிவாச பெருமாள், ரவிக்குமார், ராஜேஷ், கொங்கணாபுரம் பேரூர் செயலாளர் அர்த்தனாரீஸ்வரன், ரவி, அருணாச்சலம், கருப்பு வைரம், விஜய், பூமணியூர் தினேஷ்ராஜா, முத்தமிழ் செல்வன், செந்தில்குமார், பழனிசாமி, குணசேகரன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்