பெரம்பலூரில் நாளை நடக்கிறது அம்மன் பேங்கர்ஸ்-ரியஸ்எஸ்டேட் குழும நிறுவனர் இல்ல திருமண விழா

பெரம்பலூர்,ஜன.17:பெரம் பலூர் வெங்கடேசபுரத்தில் இயங்கிவரும் அம்மன் பேங்கர்ஸ்-ரியல்எஸ்டேட் மற்றும் புரொமோட்டர்ஸ், முத்திரைத்தாள் விற்பனை யகம், முத்தையா மெட் ரிக் பள்ளி, முத்தையா கல்வி அறக்கட்டளை என். எம்.ரெசிடென்சி, என்.எம். கிளினிக் உள்ளிட்ட அம் மன் பேங்கர்ஸ் குழும நிறுவனர் முத்தையா-விஜயா முத்தையா ஆகியோரது மகனும், என்.எம். கிளினிக் டாக்டர் திலீபன் முத்தையாவிற்கும், அந்தமான் பொதுப்பணித்துறை அலுவலர்.செல்லபெரு மாள் மற்றும் அந்தமான கல்வித்துறையில் பணிபுரி யும் சவுந்தரவள்ளி ஆகியோரது மகளும், அந்த மான் நிகோபார் தீவு, இன் ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ்(ஏ.என்.ஐ.ஐ.எம்.எஸ்.) நிறுவனத்தில் பணிபு ரியும் டாக்டர் ஷில்பிகா தேவிக்கும் திருமணம் நிச் சயிக்கப்பட்டு, பெரம்பலூ ரில் கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனலட் சுமிசீனிவாசன் ஹோட்டல் திருமணமகாலில் நாளை (18ம்தேதி) காலை 9மணி முதல் 10.30 மணிக்குள் நடக்கிற து. மணமக்கள் அழைப்பு நிகழ்ச்சி இன்று (ஞாயிற் றுக்கிழமை) மாலை 6மணி க்கு தொடங்கி நடக்கிறது. இதில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

Related Stories: