ஸ்ரீவில்லிபுத்தூர்: பிள்ளையார்குளம் ஊராட்சி மன்ற செயலாளர் தங்கபாண்டி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பிள்ளையார்குளம் ஊராட்சி மன்ற செயலாளர் தங்கபாண்டி மீது வழக்கு தொடரப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்: பிள்ளையார்குளம் ஊராட்சி மன்ற செயலாளர் தங்கபாண்டி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பிள்ளையார்குளம் ஊராட்சி மன்ற செயலாளர் தங்கபாண்டி மீது வழக்கு தொடரப்பட்டது.