பயிர்கள் பாதிப்பிற்கு பேரிடர் நிவாரணத்தொகையாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
சிவகங்கை, ஜன. 17: சிவகங்கை மாவட்டத்தில் நெற்கதிர்கள் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரணத்தொகை ரூ.30 ஆயிரம் மற்றும் காப்பீடு செய்ததற்கான இழப்பீடு தொகை வழங்க வேண்டுமென கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஜெயராமன், மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: கடந்த இரண்டு மாத காலமாக தொடர்ந்து மழை