நீலகிரியில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஊட்டி, ஜன. 17: நீலகிரி மாவட்டத்தில் நேற்று 8 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 103 ஆக உயர்ந்தது. நேற்று 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மாவட்டத்தில்  7 ஆயிரத்து 979 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 77 பேர் மருத்துவமனை, வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உள்ளது.

Related Stories: