கோவா: கோவாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இரவு விடுதி செயல்பட 2023 ஆம் ஆண்டு அனுமதி அளித்ததாக, பஞ்சாயத்து இயக்குநர், செயலாளர், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
