×

அந்தியூர் அருகே கோர விபத்தில் கல்லூரி மாணவன், மாணவி உயிரிழப்பு!

 

ஈரோடு: அந்தியூர் அருகே லாரியில் ஸ்கூட்டர் மோதிய விபத்தில், கல்லூரி மாணவன், மாணவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (19), காமராஜர் நகரைச் சேர்ந்த சௌபர்ணிகா (19) இருவரும் உயிரிழந்துள்ளனர்.

 

Tags : Antyur ,Erode ,Satish ,Sautuppalayam ,Saubarnika ,Kamarajar city ,
× RELATED சென்னையில் குடியிருப்புகள் மற்றும்...