×

நீலகிரி குன்னூரில் தேனீக்கள் கொட்டியதில் வனத்துறையினர் 6 பேர் படுகாயம்!

 

நீலகிரி: நீலகிரி குன்னூரில் தேனீக்கள் கொட்டியதில் வனத்துறையினர் 6 பேர் படுகாயம் அடைந்தனர். வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டபோது 6 பேரை தேனீக்கள் கொட்டியது. தேனீக்கள் கொட்டியதில் படுகாயமடைந்த 6 பேரும் சிகிச்சைக்காக குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Tags : Forest Service ,Nilgiri Kunnur ,Nilgiri ,Gunnar Government Hospital ,
× RELATED இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை பாதிப்பு...