- முன்னாள் அமைச்சர்
- ஆர் உதயகுமார்
- இ. டி. வி. தினகரன்
- சென்னை
- ஆர். பி. அமுகா
- பொதுச்செயலர்
- டிடீவி
- தின மலர்
- உதயகுமார்
- பி. உதயகுமார்
- ஆர். ஆ.
- ஜெயலலிதா
சென்னை: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விரக்தியின் உச்சத்தில் உள்ளார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். விரக்தி காரணமாக என்னை ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். மனநலம் குன்றியவர் போல் ஆர்.பி.உதயகுமார் உள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சுயநலத்தால் அதிமுக அழிந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.
