- முல்லை பெரியாரு அணை
- திருவனந்தபுரம்
- முல்லை-பெரியார் அணை
- தேசிய அணைகள்
- பாதுகாப்பு ஆணையம்
- அனில் ஜெயின்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கேரளா
- மதுரா
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணையில் இன்று முதன்மை கண்காணிப்புக் குழு ஆய்வு செய்கிறது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில்ஜெயின் தலைமையிலான கண்காணிப்புக் குழு ஆய்வு செய்கிறது. அணையில் ஆய்வு செய்தபிறகு மதுரையில் தமிழ்நாடு – கேரள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.
