×

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், குமரி, ராணிப்பேட்டை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Chengalpattu ,Thiruvallur ,Kanchi districts ,Kumari ,Ranipettai ,Tenkasi ,Tuthukudi ,Nella ,Tirupathur ,Tiruvannamalai ,Vellore ,Viluppuram ,Virudhunagar ,
× RELATED மேட்டூர் அருகே ஐ.டி. ஊழியர் வெட்டிக் கொலை..!!