- மதுரை
- மாநகராட்சி மேயர்
- இந்திராணி பொன்வாசந்த்
- மதுரை மாநகராட்சி
- மேயர்
- இந்திராணி போன்வசந்த்
- மதுரை மேயர் இந்திரானி
- நகராட்சி ஆணையர்
- சித்ரா விஜயன்
மதுரை; மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மதுரை மேயர் இந்திராணி தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனிடம் வழங்கினார். தனது சொந்த குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக இந்திராணி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
