×

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோருக்கு ஜாமின் வழங்கி கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மதியழகன், பவுன்ராஜ் செப்.30ல் கைது செய்யப்பட்டனர்.

Tags : Thavega District ,Mathiyazhagan ,Paunraj ,Karur ,Karur court ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து