×

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 24 மணி நேரத்தில் தொடங்குகிறது!

 

டெல்லி: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 24 மணி நேரத்தில் தொடங்குகிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்தில் இந்தியாவின் எஞ்சிய பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகும் என்று கூறப்படுகிறது.

 

Tags : Tamil Nadu ,Delhi ,Indian Meteorological Centre ,India ,
× RELATED 100 நாள் வேலை திட்டத்துக்கு மாற்றாக விபி...