கரூர்: நீதிமன்றக் காவலில் உள்ள தவெக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகனை 5 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க, கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு மனுத் தாக்கல் செய்துள்ளது.
கரூர்: நீதிமன்றக் காவலில் உள்ள தவெக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகனை 5 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க, கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு மனுத் தாக்கல் செய்துள்ளது.