- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- வந்தலூர் உயிரியல் பூங்கா
- கிண்டி பாய்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 4 உயிரியல் பூங்காக்களுக்கு ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவன் இயற்கை பூங்காக்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு அளித்துள்ளார். பூங்காக்களின் விரிவான மேம்பாட்டுக்காக ரூ.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
