×

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு!!

சென்னை: தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Department ,Chengalpattu ,Kanchipuram ,Krishnagiri ,Tirupattur ,Vellore ,Ranipet ,Villupuram ,Cuddalore ,Nilgiris ,Coimbatore ,Theni ,Tenkasi ,
× RELATED செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை...