×

மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா

கிருஷ்ணகிரி,டிச.4:   கிருஷ்ணகிரி மாவட்டத் தில் நேற்று ஒரே நாளில்  15 பேர்  கொேரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று 15 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் குணமடைந்து 24 பேர் வீடு திரும்பி  உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 433 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 7  ஆயிரத்து 168 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 153 பேர் தற்போது  சிகிச்சையில் உள்ளனர். மேலும், கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக  உள்ளது.



Tags : Corona ,district ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...