தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 198-ஆக உயர்வு

சென்னை: தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 186-லிருந்து 198-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 63 பேரும், செங்கல்பட்டில் 25 பேரும், கன்னியாகுமரில் 16 பேரும், சேலத்தில் 10 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டு தனிமை மற்றும் மருத்துவமனைகளில் 1,086 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 105 பேர் குணமடைந்துள்ளனர்.

The post தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 198-ஆக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: