×

திருச்செந்தூர் –பாலக்காடு விரைவு ரயில் எஞ்ஜினில் கோளாறு: 1 மணி நேரம் தாமதம்

விருதுநகர்: திருச்செந்தூர் – பாலக்காடு விரைவு ரயில் எஞ்ஜினில் கோளாறுகாரணமாக விருதுநகர் ரயில் நிலையம் அருகே நடுவழியில் நின்றது. பின்னர் மாற்று எஞ்ஜின் பொருத்தப்பட்டு, 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

The post திருச்செந்தூர் – பாலக்காடு விரைவு ரயில் எஞ்ஜினில் கோளாறு: 1 மணி நேரம் தாமதம் appeared first on Dinakaran.

Tags : Thiruchendur ,Virudhunagar ,Palakadu ,Virudhunagar railway ,
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...