×

மதுரை மாநகராட்சி பள்ளி அருகே சட்டவிரோதமாக ஆன்லைனில் கேரள லாட்டரி விற்ற 3 பேர் கைது

மதுரை: மதுரை மாநகராட்சி பள்ளி அருகே சட்டவிரோதமாக ஆன்லைனில் கேரள லாட்டரி விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோரிபாளையத்தில் கேரள லாட்டரி விற்ற சேகர், அருண்குமார், பிச்சைமணி, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். லாட்டரி விற்பனை செய்தவர்களிடம் இருந்து ரூ.31 ஆயிரம், 2 செல்போன்கள், இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post மதுரை மாநகராட்சி பள்ளி அருகே சட்டவிரோதமாக ஆன்லைனில் கேரள லாட்டரி விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai Municipal School ,Madurai ,Koripaladam ,Kerala ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...