×

50% இடஒதுக்கீடு; சமூகநீதி வரலாற்றில் இது மேலும் ஒரு மைல்கல்: கி.வீரமணி

சென்னை: உயர் சிறப்பு மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சமூகநீதி வரலாற்றில் இது மேலும் ஒரு மைல்கல் என தி.க. தலைவர் கி.வீரமணி கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், வாதாடிய வழக்கறிஞர்களுக்கும் பாராட்டுகள் என தெரிவித்தார். …

The post 50% இடஒதுக்கீடு; சமூகநீதி வரலாற்றில் இது மேலும் ஒரு மைல்கல்: கி.வீரமணி appeared first on Dinakaran.

Tags : BC ,Veeramani ,Chennai ,Supreme Court ,
× RELATED பள்ளிகளில் ஜாதி உணர்வை தடுப்பதற்கான...