×

தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து

தருமபுரி: தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இரட்டைப் பாலம் அருகே அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள், வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். சேலம் – பெங்களூரு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Toppur Pass ,Dharmapuri ,Dinakaran ,
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு