×

சென்னையில் நேற்று மட்டும் 4,044 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: சென்னையில் நேற்று மட்டும் 4,044 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார். 4,044 மெகாவாட் மின்சார தேவை எந்தவித தடையுமின்றி ஈடு செய்யப்பட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். நேற்று ஒரு நாளில் மட்டும் மின் நுகர்வு 9.03 கோடி யூனிட் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் செந்தில்பாலாஜி தகவல் அளித்துள்ளார்.

The post சென்னையில் நேற்று மட்டும் 4,044 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,Senthilbalaji ,Chenthilbalaji ,Dinakaran ,
× RELATED சிறு வணிக கட்டிடங்களுக்கு கட்டட முடிவு சான்று பெறுவதில் இருந்து விலக்கு