×

கிராமப்புற மாணவர்களில் 25% பேருக்கு, 2ம் வகுப்பு புத்தகத்தை மாநில மொழிகளில் சரளமாக வாசிக்க தெரியவில்லை

சென்னை: 14 – 18 வயதுடைய கிராமப்புற மாணவர்களில் 25% பேருக்கு, 2ம் வகுப்பு புத்தகத்தை மாநில மொழிகளில் சரளமாக வாசிக்க தெரியவில்லை என ASER 2023 ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. 26 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 14 – 18 வயதுடைய கிராமப்புற மாணவர்களில் 42% பேரால் எளிமையான ஆங்கில சொற்றொடர்களை வாசிக்க தெரியவில்லை என்பது தெரியவந்துள்ளது.

The post கிராமப்புற மாணவர்களில் 25% பேருக்கு, 2ம் வகுப்பு புத்தகத்தை மாநில மொழிகளில் சரளமாக வாசிக்க தெரியவில்லை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,ASER 2023 ,
× RELATED பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை...