×

2015-22 காலகட்டத்தில் 150 ஆண்டுகளாக இல்லாத வகையில் வெப்பநிலை அதிகரிப்பு: வானிலை அமைப்பு

சென்னை: 2015-22 காலகட்டத்தில் 150 ஆண்டுகளாக இல்லாத வகையில் வெப்பநிலை அதிகரித்துள்ளது என வானிலை அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. சராசரி அளவை விட இந்த ஆண்டு வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 2015-22 காலகட்டத்தில் 150 ஆண்டுகளாக இல்லாத வகையில் வெப்பநிலை அதிகரிப்பு: வானிலை அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில்...