×

தடைசெய்யப்பட்ட லாட்டரிகளை விற்றதாக சென்னையில் ஒரேநாளில் 12 பேர் கைது

சென்னை: தடைசெய்யப்பட்ட லாட்டரிகளை விற்றதாக சென்னையில் ஒரேநாளில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லாட்டரி சீட்டுகள், செல்போன்கள், ரொக்கப்பணம் மற்றும் பில் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post தடைசெய்யப்பட்ட லாட்டரிகளை விற்றதாக சென்னையில் ஒரேநாளில் 12 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...