×

கர்நாடகாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் பலி

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். தி.நரசிபுரா பகுதியில் காரும் தனியார் பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மேலும் இருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

The post கர்நாடகாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Bangalore ,Mysore ,Narasipura ,Dinakaran ,
× RELATED ஆபாச வீடியோ சர்ச்சை: பெங்களூருவில்...