லாலாபேட்டை காவிரியாற்றில் மீன்பிடிப்பு, விற்பனை மும்முரம்

கரூர், பிப்.25: லாலாப்பேட்டை காவிரியாற்றில் மீன்பிடிப்பு விற்பனை மும்முரமாக நடைபெற்றது. கிருஷ்ணராயபுரம் தாலுகா லாலாப்பேட்டை காவிரியலற்றில் மீன்பிடித்து விற்பனை செய்து வருகினற்னர். ஆற்றில் தண்ணீர் குறைவாகவே செல்கிறது. லாலாப்பேட்டை மருதாண்டான் வாய்க்கால் கரையில் பிடிக்கப்பட்ட மீன்களை விற்பனை செய்து வருகின்றனர். மீன்கள் நிறைவாக கிடைக்கிறது. அதனால் விலையும் சற்றுகுறைவாக விற்பனை செய்யப்பட்டது. ஜிலேபி ரூ.100, கெளுத்தி ரூ.80க்கு விற்பனை செய்தனர். கடந்த வாரத்தில் ரூ.120 வரை இந்த மீன்கள் விற்பனை செய்யப்பட்டன.

Related Stories: