வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு

கரூர், பிப். 21: பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் நடத்திய பெரியார் 1000 வினாவிடை போட்டியில் கலந்து கொண்டு கரூர் சிஎஸ்ஐ, மற்றும் மார்னிங்ஸ்டார் பள்ளி மாணவர்கள் வெற்றிபெற்றனர். வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பிரபு பரிசு வழங்கினார். மாவட்ட திக தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் காளிமுத்து, அன்பு, பொம்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: