வேளாண்மை உதவி இயக்குனர் சிவராணி தகவல் பொன்னமராவதி ஒன்றியத்தில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பேரணி நடத்த அறிவுறுத்தல்

பொன்னமராவதி, பிப்.20: பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் வருகிற 24ம் தேதி மாணவர் சேர்க்கைப் பேரணி நடத்தப்படும் என வட்டாரக் கல்வி அலுவலர் ராஜாசந்திரன் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அரசுப் பள்ளிகளில் வருகிற 24ம்தேதி தொடங்கி மார்ச்31க்குள் மாணவர் சேர்க்கைப் பேரணி நடத்தி மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: