திருவெறும்பூர், ஜன.29: திருச்சி மணிகண்டத்தை சேர்ந்தவர்கள் கார்த்தி, சதீஷ். திருவெறும்பூர் குமரேசபுரத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் 8 மாதங்களுக்கு முன் மணிகண்டத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது தனியாக நடந்து சென்ற அவரை கார்த்தியும், சதீசும் முட்புதருக்குள் தூக்கி சென்று பலாத்காரம் செய்தனர். இதை அந்த பெண் வெளியில் சொல்லவில்லை.