மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை மயிலாடும்பாறையில் மின்தடை

பெரியகுளம், ஜன.29: பெரியகுளம் கோட்ட பராமரிப்பில் உள்ள வைகை அணை உப மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு மேற்கொள்வதற்காக இன்று வைகைஅணை, ஜம்புலிபுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும். அதே போன்று பெரியகுளம் கோட்ட பராமரிப்பில் உள்ள கடமலைக்குண்டு உப மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு மேற்கொள்வதற்காக கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்றும் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories: