காரைக்குடி நகரில் பிப்.1ல் மின்தடை

காரைக்குடி, ஜன.29: காரைக்குடி துணைமின் நிலையத்தில் வரும் பிப். 1ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டு அன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை காரைக்குடி நகர் பகுதிகள், பேயன்பட்டி, ஹவுசிங் போர்டு, செக்காலைகோட்டை, பாரிநகர், கல்லூரி சாலை, செக்காலை சாலை, புதிய பஸ் ஸ்டாண்டு, கல்லுக்கட்டி, பழைய பஸ் ஸ்டாண்டு, கோவிலூர் ரோடு, செஞ்சை, கோவிலூர், மானகிரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

Related Stories: