நாளைய மின்தடை

தக்கலை மின்வாரிய செயற்பொறியாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செம்பொன்விளை, சேரமங்கலம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை(30ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் நாளை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை செம்பொன்விளை, திக்கணங்கோடு, தெங்கன்குழி, மத்திகோடு, சாஸ்தான்கரை, சேனம்விளை, கொட்டில்பாடு, சைமன்காலனி, கீழ்க்கரை, குளச்சல், மிடாலக்காடு, பீடாகை, கோடிமுனை, ஆலஞ்சி, வாணியக்குடி, பத்தறை, குப்பியன்தறை, பாலப்பள்ளம், திங்கள்நகர், இரணியல், கண்டன்விளை, நெய்யூர், பட்டரிவிளை, தலக்குளம், சேரமங்கலம், அழகன்பாறை, கருமண்கூடல், மண்டைக்காடு, லெட்சுமிபுரம், நடுவூர்கரை, ஐஆர்இ, பரப்பற்று, கூட்டுமங்கலம், புதூர், மணவாளக்குறிச்சி, பிள்ளையார்கோவில், கடியப்பட்டணம், அம்மாண்டிவிளை, வெள்ளமோடி, வெள்ளிச்சந்தை, முட்டம், சக்கப்பத்து, ஆற்றின்கரை, சாத்தன்விளை, ஆலன்விளை, திருநைனார்குறிச்சி, குருந்தன்கோடு, கட்டிமாங்கோடு ஆகிய இடங்களில் மின்விநியோகம் இருக்காது.

Related Stories: