சேத்தியாத்தோப்பு, டிச. 5: சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் 500க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிகின்றன. சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெரு, வடக்கு மெயின் ரோடு, மேல்நிலை பள்ளி சாலை, சென்னி நத்தம், கிளாங்காடு, கனகரத்தினம் தெரு, பிள்ளையார் கோயில் தெரு போன்ற பகுதிகளில் வறுமை கோட்டின் கீழ் வாழும் ஏழை, எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ளவும், அன்றாட செயினங்களுக்காகவும், அவசர பண தேவைகளுக்காகவும், கோழி, ஆடு, முயல் போன்றவற்றை வளர்த்து வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்நிலையில்,