குளித்தலை, டிச. 5: நெற்பயிரில் குலைநோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரி ஆலோசனை தெரிவித்துள்ளார்.இது குறித்து குளித்தலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அரவிந்தன் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குளித்தலை தாலுகாவில் தற்போது சம்பா பருவத்தில் சுமார் 13 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்து வருகின்றது. பூக்கும் பருவத்திலும் பால் பிடிக்கும் பருவத்தில் உள்ளது.கடந்த 10 நாட்களாக குளித்தலை பகுதியில் மழை பெய்து வருவதால் நெல் பயிரில் குளித்தலை தாலுகாவில் தற்போது சம்பா பருவத்தில் சுமார் 13 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்து வருகின்றது. பூக்கும் பருவத்திலும் பால் பிடிக்கும் பருவத்தில் உள்ளது. கடந்த 10 நாட்களாக குளித்தலை பகுதியில் மழை பெய்து வருவதால் நெற்பயிரில் குலைநோய் , ஆனைக்கொம்பன் ஈஆகியவற்றின் தாக்குதல் அதிக அளவில் காணப்படுகிறது.