உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி

தர்மபுரி, டிச.4:  உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி தர்மபுரி பாரதிபுரத்தில் நேற்று தொடங்கியது. பேரணியை தர்மபுரி எஸ்பி ராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி பாரதிபுரத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் அருகே முடிந்தது. பேரணியில் தர்மபுரி தனியார் பார்மசி கல்லூரி மாணவ, மாணவிகள் எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும், விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட அட்டைகளை ஏந்தியபடியும் சென்றனர்.

Related Stories: