பாசன பகுதிகளில் நீர் தேங்காமல் நடவடிக்கை அலுவலர்களுக்கு பொறியாளர் அறிவுறுத்தல்

திருத்துறைப்பூண்டி, டிச.4: பாசனபகுதிகளில் நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு பொறியாளர் அறிவுறுத்தினார்.

திருவாரூர், நாகை மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாககடைமடைபகுதிகளில் உள்ள பாசனபகுதிகள்மற்றும் வளவனாறு, முள்ளியாறு, அடப்பாறுமற்றும் அரிச்சந்திரா நதிகடைமடைஅணைகளை தஞ்சாவூர், கீழ்காவிரிவடிநிலைவட்ட கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் ஆய்வு செய்து பாசனபகுதிகளில் நீர் தேங்காவண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். செயற்பொறியாளர் முருகவேல், உதவி செயற்பொறியாளர் கண்ணப்பன் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: