தாம்பரத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சென்னை: மின்வாரியம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை.

தாம்பரம் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு தாம்பரம் செயற்பொறியாளர் அலுவலகம், 110 கி.வோ, புதுதாங்கல் துணைமின் நிலைய வளாகம், 1வது தளம், முல்லை நகர், மேற்கு தாம்பரம், சென்னை-45. என்ற  முகவரியில் நடைபெற உள்ளது.பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்’ எனக்கூறப்பட்டுள்ளது.

Related Stories: