பெரியகுளத்தில் நாளை மின்தடை

பெரியகுளம்,அக்.18: பெரியகுளம் கோட்டப்பராமரிப்பில் உள்ள பெரியகுளம் உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக நாளை(அக்.19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெரியகுளம், தாமரைக்குளம், சோத்துப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்றும்இதே போன்று மதுராபுரி உபமின்நிலையத்திலும் மாதாந்திரர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக 19&10&2019ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்றும் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories: