கரூர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தும் வகையிலும் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க முன் வரும் தொழில் முனைவோர்களுக்கு ரூ. 2.50 கோடி அல்லது உட்கட்டமைப்பிற்கான செலவினத் தொகையில் 50 சதவீதம், இதில் எது குறைவானதோ அதை வழங்கலாம் என சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மாயனூர் தடுப்பணையின் வலது புறம் தென்கரை கால்வாய், கிருஷ்ணராயபுரம், புதுக்கட்டளை மேட்டு வாய்க்கால்களில் இருந்து கரூர், திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் சுமார் 40,714 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில் நீர்செல்கிறது.

Related Stories: