பொன்னமராவதி, அக்.17: பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தார் பணியிடங்களை நிரப்பக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் அதன் வட்டச்செயலாளர் பாண்டியன் தலைமையில் அலுவலர்கள் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.