காப்பகத்தில் சிறுமி தற்கொலை

சென்னை, அக். 17: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் லட்சுமி. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். லட்சுமிக்கு இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளது.கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இளையமகள் சபரியம்மாள் (16) என்பவரை ஒரு வருடத்திற்கு முன்பு பிராட்வே பிடாரியார் தெருவில் உள்ள அரசு உதவி பெறும் ஒரு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.கடந்த வாரம் ஊருக்கு சென்றுவிட்டு வந்த சவரியம்மாள், ‘இங்கு தங்கி இருப்பது பிடிக்கவில்லை’ என்றும், தன்னை சொந்த ஊருக்கு அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். அதற்கான வேலைகளை செய்து வந்த நிலையில் சபரியம்மாள் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கின்றனர்.

Related Stories: