பூவைமாநகர் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி

அறந்தாங்கி, அக்.16: அறந்தாங்கியை அடுத்த பூவைமாநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் தற்காப்பு கலை ( கராத்தே பயிற்சி) பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். கராத்தே பயிற்சியாளர் அஜய்குமார் கோஷ் மாணவியருக்கு பயிற்சியளித்தார். ஏராளமான மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.

Related Stories: